விபத்திற்குள்ளான விமாப்படை விமானம்?
கந்தளாய், சூரியபுர பகுதியில் வானில் பறந்துகொண்டிருந்தபோதே, விமானத்துடனான தொடர்பு இன்று துண்டிக்கப்பட்டுள்ளது.இது தொடர்பில் விமானப்படையினர் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இந்நிலையிலேயே விமானம் விபத்துக்குள்ளானது கண்டறியப்பட்டது
Post a Comment