மேலும் 164 பேருக்கு கொரோனா ?

 


மேலும் 164 பேருக்கு கொரோனா தொற்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் திணைக்களம் சற்று முன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.

பேலியகொட கொத்தணியை சேர்ந்த தொடர்புடையவர்கள் 156 பேரும் ,தனிமைப்படுத்தல் நிலையங்களில் இருந்து 8 பேரும் அடையாளம் காணப்பட்டுள்ளதாக தகவல் திணைக்களம் அறிவித்துள்ளது.

கொரோனா நிலைமை மோசமடைவதால், கொழும்பு மாவட்டத்தில் மொரட்டுவ , பாணந்துறை , ஹோமாகம ஆகிய பகுதிகளில் தற்போது முதல் ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படுகின்றது.

No comments