காத்திருக்கின்றதாம் காவல்துறை!


நாட்டுப்பற்றாளர் நடேசனின் நினைவேந்தலை முன்னெடுத்தமை தொடர்பில் தகவல் திரட்டியதை அம்பலப்படுத்திய யாழ்.ஊடக அமையத்தின் செயற்பாட்டாளர்கள் தொடர்பில் காவல்துறை சீற்றங்கொண்டுள்ளது.

நேற்றைய தினம் முன்னெடுக்கப்பட்ட நினைவேந்தலை பற்றி தகவல் திரட்டிய காவல்துறை மற்றும் புலனாய்வு துறையினர் பற்றிய புகைப்படங்கள் சகிதம் ஊடகங்கள் அம்பலப்படுத்தியிருந்தன.

இதனால் சீற்றமடைந்த காவல்துறை தாங்கள் சந்தர்ப்பம் பார்த்திருப்பதாக தெரிவித்துள்ளனராம்.

No comments