சற்றுமுன் நால்வருக்கு கொரோனா

இலங்கையில் கொரோனா (கொவிட்-19) வைரஸ் தொற்று மேலும் நால்வருக்கு இருப்பது இன்று (04) சற்றுமுன் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்படி இன்று 7 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

இப்போது கொரோனா தொற்று (Active) இருப்போர் எண்ணிக்கை 134 ஆக உயர்ந்துள்ளது.

கொரோனா தொற்றுக்கு உள்ளாகியோர் மொத்த எண்ணிக்கை 166 ஆகும்.

இதேவளை இன்று மூவர் குணமடைந்து வெளியேறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments