மேல் மாகாணத்தின் புதிய ஆளுநராக முன்னாள் விமானப்ப படை தளபதி மார்ஷல் ரொஷான் குணதிலக இன்று (24) பதவியேற்றுள்ளார். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ச முன்னிலையில் அவர் பதவியேற்றார்.
Post a Comment