வங்கி முகாமையாளரின் சங்கிலி பறிப்பு

முல்லைத்தீவு மாவட்டத்தின் ஒட்டுசுட்டான் மக்கள் வங்கி கிளையின் முகாமையாளரின் தங்க சங்கிலியை அறுத்து செல்லப்பட்டுள்ளது.
இதன்போது அவருடைய கழுத்து பகுதியில் கடுமையான காயங்கள் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இது தொடர்பாக முல்லைத்தீவு பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்யப்பட்டுள்ளது.

No comments