ராஜிதவை வைத்தியசாலைக்குள் சுற்றி வளைத்தது சிஐடி
சிஐடியினரால் தேடப்படும் முன்னாள் அமைச்சர் ராஜித சேனாரத்ன இன்று (26) மாலை நாரஹன்பிட்டியில் உள்ள தனியார் வைத்தியசாலையின் இருதய சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் சற்றுமுன் அங்கு சென்றுள்ள சிஐடியினர் ராஜிதவிடம் விசாரணையை முன்னெடுத்துள்ளனர்.
இன்னும் சற்று நேரத்தில் கைது செய்யப்படலாம் என்று எதிர்பார்ப்பு.
Post a Comment