கல்விப் பொது தராதர உயர்தர பரீட்சைக்கான பெறுபேறுகள் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
பரீட்சைகள் திணைக்களத்தின் பிரதி ஆணையாளர் எஸ் பிரணவதாஸன் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கான இறுதிக்கட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Post a Comment