சிறை சென்று பிள்ளையானை குசலம் விசாரித்த மஹிந்த


எதிர்க்கட்சித் தலைவரும், பொதுஜன பெரமுனவின் தலைவருமான மஹிந்த ராஜபக்ச இன்று (27) மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு சென்று விளக்கமறியலில் இருக்கும் கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனை (பிள்ளையான்) சந்தித்து கலந்துரையாடி உள்ளார்.

தற்போதைய அரசியல் நிலவரங்கள் மற்றும் எதிர்வரும் தேர்தல் குறித்து அங்கு பேசப்பட்டுள்ளது.

No comments