ஜனாதிபதி வேட்பாளர் கோத்தாபய ராஜபக்ச நாட்டை விட்டு வெளியேற விஷேட மேல் நீதிமன்றத்தின் அனுமதியை கோரியுள்ளார். ஒக்டோபர் 9 - 12 இற்கு இடைப்பட்ட திகதியில் மருத்துவ சிகிச்சைக்காக சிங்கப்பூர் செல்லவே அனுமதி கோரியுள்ளார்.
Post a Comment