இலங்கை கடற்பரப்பில் வைத்து கைது செய்யப்பட்டு தமிழக சிறையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த எழுவைதீவு மீனவர்கள் விடுதலையாகி நாடு திரும்பியுள்ளனர். இன்று கொழும்பி திரும்பிய அவர்கள் இரவு யாழ்ப்பாணம் திரும்பிக்கொண்டிருப்பதாக தெரியவருகின்றது. .
Post a Comment