ஈகைப் பேரோளி முருகதாசனின் நினைவேந்தலுகு அழைப்பு

ஈகைப்பேரொளி இரட்ணசிங்கம் செந்தில்குமரனின் ஆறாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வும், கவனயீர்ப்புப் போராட்டமும் நாளை ஜெனீவாவில் அமைந்து ஐ.நா மனித உரிமைகள் ஆணையகத்தின் முன்பாக உள்ள ஈகைப்பேரொளி முருகதாசன் திடலில் நடைபெறவுள்ளது.

05.09.2019; வியாழன் பிற்பகல் 14:00 - 19:00 மணி வரை
UNO Geneva , ஈகைப்பேரொளி முருகதாசன் திடல்

பிற்பகல் 14:00 மணி தொடக்கம் 19:00 மணி வரை கவனயீர்ப்புப் பிரச்சாரமும், மாலை 18:00 மணியளவில் ஈகைச்சுடரேற்றலும் நடைபெறவுள்ளதனால் அனைவரையும் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கின்றோம்.

No comments