இரட்டை கொலை; மஹிந்த கட்சி பிரமுகர் உட்பட 7 பேர் சிக்கினர்

கொலை சம்பவம் தொடர்பில் குடு ரொஷான் உள்ளிட்ட 7 சந்தேக நபர்கள் அதிரடி படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

குறித்த 7 பேரில் ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் கம்பஹா பிரதேச சபை உறுப்பினர் ஒருவரும் உள்ளடங்குகிறார்.

கிரான்பாஸ் பகுதியில் வைத்து பாதாள உலக்குழு உறுப்பினர்கள் இருவரை வெட்டிக் கொலை செய்த சம்பவம் தொடர்பில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments