44 இந்தியர்கள் அதிரடியாக கைது

சட்டவிரோத விசாவில் நாட்டில் தங்கியிருந்த 44 இந்தியப் பிரஜைகள் கைது செய்யப்பட்டுள்ளதாக குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

சுற்றுலாவிற்கென வழங்கப்படும் விசாவை பயன்படுத்தி நாட்டில் தங்கியிருந்து கட்டிட நிர்மாண வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ள நிலையிலேயே கொழும்பு - கொம்பனித்தெருவில் வைத்து இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

No comments