''எழுக தமிழ்'', ''ஜெனீவா'' பேரணிகளுக்கு ஆதரவாக கனடாவிலும் நடைபெறவுள்ள எழுச்சிப் பேரணி

கனடாவில் செப்டெம்பர் 15ல் இடம்பெற இருக்கும் மாபெரும் எழுச்சிப் பேரணி பற்றிய ஊடக சந்திப்பு:

இடம்: 305 Milner Avenue
திகதி: புதன்கிழமை செப்டெம்பர் 11
நேரம்: மாலை 7 மணி

தமிழீழத்தில் இடம்பெற இருக்கும் எழுக தமிழுக்கு ஆதரவாகவும்,  ஜெனீவாவில் இடம்பெற இருக்கும் கவன ஈர்ப்பு பேரணிக்கு ஆதரவாகமும் அமெரிக்க துணைத் தூதரகத்திற்கு முன்னால் ஞாயிறு செப்டெம்பெர் 15, மாலை 4 மணி முதல் இடம்பெறும் எழுச்சிப் பேரணி பற்றிய விபரங்களைப் பகிர்வதற்கான ஒரு ஊடகச் சந்திப்பிற்கு அனைத்து ஊடகத்தையும் நாம் அன்புடன் அழைகின்றோம்.


தொடர்புகளுக்கு: 416.830.7703

No comments