ஸ்டாலின் முன்னிலையில் வேட்பு மனுத் தாக்கல் செய்தார் வைகோ!

தேசத்துரோக வழக்கில் தீர்ப்பு வெளியாகி மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுவதற்கு தடை இல்லை என்பதனால் திமுகவுடன் கடந்த தேர்தலில் செய்துகொண்ட கூட்டணி உடன்படிக்கையின்படி ஒரு மாநிலங்கள் அவை மதிமுக பெற்றுகொண்டதையடுத்து அதற்கான தேர்தலில் பொதுசெயலர் வைகோ போட்டியிடவேண்டும் என்று கட்சியினர் முடிவேடுத்திருந்திருன்தனர். இந்நிலையில் இன்று  திமுக தலைவர்  மு க ஸ்டாலின் முன்னிலையில் மக்கள் தலைவர் வைகோ அவர்கள் நாடாளுமன்ற மாநிலங்கள் அவைக்கான தேர்தலில் வேட்பு மனு தாக்கல் செய்தார்

No comments