யாழில் குளவி கொட்டு:ஒருவர் மரணம்,பலர் காயம்?


யாழ்ப்பாணத்தின் ஊரெழு பர்வவர்த்தனி அம்மன் ஆலயத்தின் மணிக்கூட்டு குளவிக் கூடு கலைந்து குளவி கொட்டியதில் முதியவர் ஒருவர் உயிரிழந்தார்.பலர் காயமடைந்துள்ளனர்.
மீட்பு பணிக்கு சென்ற பொலிசாரை குளவிகள் தாக்க முற்பட பொலிசார் வெளியேறியுள்ளனர். அம்புலன்ஸ் சாரதி உதவியாளரையும் தாக்க முற்பட்ட போதிலும் அவர்கள் அங்கிருந்து காயமடைந்தவர்களை மீட்டு சென்றுள்ளார்களாம்.
யாழ்.மாநகர சபை தீயணைப்பு படையினர் எரிவாயு நிரப்பிக்கொண்டு சென்றுள்ளனர்.

No comments