குடியேறிகளைத் தடுக்க 15,000 இராணுவ வீரர்கள் குவிப்பு!

மெக்சிகோவில் இருந்து  அமெரிக்க செல்லும் குடியேறிகளை கட்டுப்படுத்த  15,000  இராணுவ வீரர்களை எல்லையில் நிறுத்தியுள்ளது மெக்சிகோ.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் மத்திய அமெரிக்கர்களின் எல்லையை குடியேறிகள் வந்தடைகின்றனர் என்ற குற்றச்சாட்டோடு வைய்த்த அழுத்தத்தின் காரணமாக  15,000 பேர் கொண்ட தேசிய பாதுகாப்புப்படை  இராணுவத்தை நிறுத்தியுள்ளதாக அந்நாட்டு ' பாதுகாப்புத்துறை அமைச்சர் லூயிஸ் கிரியேன்சியோ சாண்டோவல், ஜனாதிபதி ஆண்டெஸ் மானுவல் லோபெஸ் ஒப்ரடோர் உடன்ஊடகவியலாளர் சந்திப்பில் கூறியுள்ளார்.

No comments