நடுவானில் மோதிய வானூர்திகள்;5பேர் பலி!
கனடாவின் உள்ள வான்கூவர் நகரிலிருந்து அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் வரை ‘ராயல் பிரின்சஸ்’ சொகுசு கப்பலில் சுற்றுலா பயணம் செய்தவர்களில்,
இரு பிரிவினர் ஏற்பாடு செய்து பயணித்த இலகுரக வானூர்திகள் வானத்தில் நேருக்குநேர் மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளதோடு 10 பேர் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் இருவரை காணவில்லையென்றும் சர்வதேச ஊடங்கள் தெரிவிக்கின்றது.
காணாமல் போன இருவரையும் தேடும் பணிகளோடு
விபத்துக்கான காரணம் என்பது பற்றியும் விசாரணை நடைபெற்றுவருகிறது.
இரு பிரிவினர் ஏற்பாடு செய்து பயணித்த இலகுரக வானூர்திகள் வானத்தில் நேருக்குநேர் மோதியதில் 5 பேர் உயிரிழந்துள்ளதோடு 10 பேர் பலத்த காயங்களோடு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் மற்றும் இருவரை காணவில்லையென்றும் சர்வதேச ஊடங்கள் தெரிவிக்கின்றது.
காணாமல் போன இருவரையும் தேடும் பணிகளோடு
விபத்துக்கான காரணம் என்பது பற்றியும் விசாரணை நடைபெற்றுவருகிறது.
Post a Comment