கணவன் மனைவி சடலங்கள் மீட்பு!

கொலை செய்யப்பட்ட நிலையில் வீடு ஒன்றிலிருந்து கணவன் மற்றும் மனைவி ஆகியோரிக் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.

தம்புள்ளை , கலேவெல, தேவஹூவ பகுதியில் வீடு ஒன்றில் கூரிய ஆயுதம் ஒன்றினால் தாக்கப்பட்டு கொலைசெய்யப்பட்டுள்ளதாக விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

கொலைசெய்யப்பட்டவர்கள் 53 மற்றும் 52 வயதுடையவர்கள் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

No comments