யாழ்ப்பாணம் முதல் பெலியத்தை வரை பயணித்த ரயில் அனுராதபுரம் சாலியபுர பிரதேசத்தில் தடம்புரண்டுள்ளதாக ரயில்வே கட்டுப்பாட்டுப் பிரிவு அறிவித்துள்ளது. இதனால், வடக்கு நோக்கிய ரயில் போக்குவரத்து ஸ்தம்பிதமடைந்துள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
Post a Comment