முகநூல், இன்ரகிராம், வாட்ஸ் அப் ஆகியவற்றின் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால் பயனீட்டாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்நோக்குகின்றனர். இன்று காலை 3 மணி நேரம் இச்செயலிகள் தடைப்பட்டிருந்ததாக டவுண் டிடெக்டர் என்ற இணையம் செய்தி வெளியிட்டுள்ளது.
Post a Comment