சிறீலங்கா சுந்திர தினத்திற்கு எதிராக லண்டனில் முன்னெடுக்கப்பட்ட போராட்டம்

பிரித்தானியாவில் சிறிலங்கா சுதந்திர நாளுக்கு எதிராக மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர். பிரித்தானிவின் தலைநகரான லண்டனில் அமைந்துள்ள பிரித்தானியாவுக்கான இலங்கை உயர்ஸ்தானிகராலயத்திற்கு அருகில் இப்போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது.

No comments