சிறுமி வன்புணர்வு:காப்பாற்ற துடிக்கும் கூட்டமைப்பு!


யாழ்ப்பாணத்தில் பதின்ம வயது சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்த குற்றவாளியை பிணையெடுக்க தமிழ்ப்தேசியக்கூட்டமைப்பின் மூத்த சட்டத்தரணியான சிறீகாந்தாவே முயற்சித்த போதும் நீதிபதி அதனை நிராகரித்துள்ளார்.

தாயாhரின் பாதுகாப்பிலிருந்த சிறுமியொருத்தியை தொடர்ச்சியாக பாலியல் வன்புணர்வுக்குள்ளாக்கிய குற்றவாளியை காப்பாற்ற களத்தில் குதித்திருந்த சட்டத்தரணி சிறீகாந்தாவின் கோரிக்கையினை நீதிமன்று நிராகரித்துள்ளது.

கஞ்சா குற்றவாளிகளை பொலீஸ்மா அதிபரிடம் பேசி விடுவிப்பதில் சுமந்திரன் ஒருபுறம் மும்முரமாக இருக்கையில் மறுபுறம் சமூக ஊடகத்தில் பாடசாலை சிறுமியிடம் பாலியல் முறைகேடு செய்த சயந்தன் முக்கியஸ்தராக இருக்கின்ற கட்சியில் இவை பெரிய விடயமல்ல என்கின்றனர் அவதானிகள்.

No comments