விமல் வீரவன்சவை கொண்டு வர கோரிக்கை!

மக்கள் விடுதலை முன்னணியில் நிறுவுனராகவும், தலைவராகவும் இருந்த, ரோஹன விஜேவீர காணாமல் போய் பல வருடங்கள் கடந்துள்ள நிலையில், அவரது மனைவியான சித்ராங்கனி விஜேவீர, தனது கணவரை நீதிமன்றில் உடனடியாக ஆஜர்படுத்த வேண்டும் என தெரிவித்து, ஆட்கொணர்வு மனுவொன்றை இன்று (29), மேன்முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்துள்ளார்.

No comments