யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவனில் பொலிஸார் விரட்டிச் சென்ற நபரொருவர் மின்கம்பத்தில் மோதுண்டு இன்று இரவு உயிரிழந்துள்ளார். பலாலி பொலிஸ் நிலை...மேலும்......
இந்தியாவின் அதானி நிறுவனம் மன்னாரில் 484 மெகாவாட் காற்றாலையை நிர்மாணித்து வருகிறது. இந்த காற்றாலை வருடாந்தம் 1,611,019,200 kWh மின்சாரத்த...மேலும்......
ஜனாதிபதி தேர்தல் மற்றும் தமிழ் பொது வேட்பாளர் விடயத்தில் பலரும் தமது நலன்களை பேண முற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளது. இதனிடையே ய...மேலும்......
மன்னாரில் இந்திய தொழிலதிபர் அதானியின் காற்றாலைக்கு எதிர்ப்பு தொடரும் நிலையில் தனியாருக்கு சொந்தமான காணிகளை இந்திய நிறுவனம் ஒன்றிற்கு விற்பனை...மேலும்......
முஜிபுர் ரஹ்மான் பாராளுமன்ற உறுப்பினராக இன்றைய தினம் வெள்ளிக்கிழமை சத்தியப்பிரமாணம் செய்து கொண்டார். சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன முன்ன...மேலும்......
யாழ்ப்பாணம் தாவடி பகுதியில் உள்ள வீடொன்றில் கஞ்சா செடி வளர்த்த நபரொருவர் இன்றையதினம் வெள்ளிக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்ப்பாணம் பொல...மேலும்......
யாழ்ப்பாணத்தில் நிலவும் அதிக வெப்பம் காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளார். புன்னாலைக்கட்டுவன் தெற்கை சேர்ந்த சிவஞானம் ஜெயக்குமார் (வயது 47) என்ப...மேலும்......
இலங்கை பிரஜைகள் அல்லாதவர்கள் அரசியல் கட்சியொன்றை பதிவு செய்வதற்கு சட்டரீதியான தடை எதுவும் இல்லை என தேர்தல்கள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ...மேலும்......
இலங்கைக்கான புதிய ஜனாதிபதியைத் தேர்ந்தெடுப்பதற்கான நடவடிக்கைகள் அரசியலமைப்பில் உள்ள ஏற்பாடுகளின்படி மேற்கொள்ளப்படுமென தேர்தல்கள் ஆணைக்குழு த...மேலும்......
ரணில் விக்கிரமசிங்க அமைக்கவுள்ளதாக கூறப்படும் நல்லிணக்க ஆணைக்குழுவை ஏற்றுக்கொள்ளப்போவதில்லையென அவரது நண்பரான செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்து...மேலும்......
முன்னாள் இராஜாங்க அமைச்சர் டயானா கமகே வெளிநாடு செல்வதற்கு கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்றைய தினம் வியாழக்கிழமை தடை உத்தரவு பிறப்பித்துள்ளது...மேலும்......
ஜனாதிபதித் தேர்தலுக்கான வாக்குப்பதிவு எதிர்வரும் செப்டம்பர் மாதம் 17 ஆம் திகதி முதல் ஒக்டோபர் மாதம் 16ஆம் திகதிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில்...மேலும்......