முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

70க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலை?

Saturday, August 02, 2025
 வட மாகாணத்தில் 982 பாடசாலைகள் காணப்படும் நிலையில் அவற்றில் 70 க்கும் மேற்பட்ட பாடசாலைகள் மூட வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளதாக அமைச்சர் ...மேலும்......

சேவியர் செல்வநாயகம் மறைந்தார்!

Saturday, August 02, 2025
மறைந்த இலங்கை நிர்வாக சேவை அதிகாரியும் படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் மயில்வாகனம் நிமலராஜனின் நண்பருமான ஜோசேப்பு சேவியர் செல்வநாயகம் மறைந்த...மேலும்......

சோறு கூட இல்லையாம்?

Saturday, August 02, 2025
இலங்கையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஓய்வூதியம் நிறுத்தப்பட்டால் முன்னாள் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலரும் பொருளாதார பின்னடைவை எதிர்கொ...மேலும்......

செம்மணிக்கு வருக:சிறீதரன் அழைப்பு!

Saturday, August 02, 2025
  செம்மணி இந்துமயானத்தில் இனங்காணப்பட்ட மனிதப்புதைகுழியின் அகழ்வுப்பணிகளில் இதுவரை மீட்கப்பட்டுள்ள தடயப்பொருட்கள் பொதுமக்களால் அடையாளப்படுத்...மேலும்......

செம்மணியில் இன்றும் சிறுவர்களினது எலும்பு கூட்டு தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

Saturday, August 02, 2025
யாழ்ப்பாணம் செம்மணி பகுதியில் உள்ள இரண்டு மனித புதைகுழிகளில் இருந்தும் இன்றைய தினம் சனிக்கிழமை 02 அடி உயரமுள்ள சிறுவர்களுடையது என சந்தேகிகப்...மேலும்......

மகிந்த வீட்டுக்கு போகின்றார்?

Saturday, August 02, 2025
மகிந்த ராஜபக்ச, தனது உத்தியோகபூர்வ இல்லத்திலிருந்து வெளியேற தயாராக இருப்பதாக நாமல் ராஜபக்ச  தெரிவித்துள்ளார். ஒரு நிறைவேற்று அதிகாரமுடைய ஜனா...மேலும்......

செம்மணியில் சான்று பொருட்களை காணொளிகள் ஒளிப்படங்கள் எடுக்க தடை

Saturday, August 02, 2025
செம்மணி மனித புதைகுழிகள் அகழ்வில் கண்டெடுக்கப்பட்ட , ஆடைகள் உள்ளிட்ட பிற சான்று பொருட்களை பொதுமக்கள் அடையாளம் காணும் வகையில் அரியாலை சித்துப...மேலும்......

முன்னாள் ரஷ்ய அதிபரின் எச்சரிக்கை: 3 அணு ஆயுத நீர்மூழ்கிக் கப்பலை ரஷயா அருகே நிறுத்தியது அமெரிக்கா!

Saturday, August 02, 2025
முன்னாள் ரஷ்ய ஜனாதிபதி டிமிட்ரி மெட்வெடேவின் "மிகவும் ஆத்திரமூட்டும்" கருத்துக்களுக்கு பதிலளிக்கும் விதமாக, இரண்டு அணுசக்தி நீர்மூ...மேலும்......

யானை தாக்கியதில் 4 பிள்ளைகளின் தந்தை உயிரிழந்தார்!

Saturday, August 02, 2025
மட்டக்களப்பு,வெல்லாவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கூழாவடி நெல்லிக்காட்டில் இன்று அதிகாலை 1.30மணிக்கு யானைதாக்கி 4 பிள்ளைகளின் தந்தை ஒருவர் உயி...மேலும்......

யாழில். வீதியில் நடந்து சென்ற இளைஞன் மீது வாள் வெட்டு

Saturday, August 02, 2025
யாழ்ப்பாணத்தில் வீதியில் நடந்து சென்றவர் மீது முச்சக்கர வண்டியில் வந்த வன்முறை கும்பல் சரமாரியாக வாள் வெட்டு தாக்குதலை மேற்கொண்டு விட்டு தப்...மேலும்......

செம்மணிக்கு செல்லவுள்ள மனித உரிமை ஆணைக்குழு

Saturday, August 02, 2025
இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவினர் நாளை மறுதினம் திங்கட்கிழமை செம்மணி மனித புதைகுழி பிரதேசத்தை பார்வையிடவுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்...மேலும்......

யாழில். பௌத்த பிக்கு சடலமாக மீட்பு

Saturday, August 02, 2025
யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்த பௌத்த பிக்கு நேற்றைய தினம் வெள்ளிக்கிழமை சடலமாக மீட்கப்பட்டுள்ளார். பதுளை வீதி, பசற பகுதியைச் சேர்ந்த வனபதுல...மேலும்......

வடக்கு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை?

Friday, August 01, 2025
  போர் முடிவடைந்து 17 வருடங்கள் கடந்தும் வடக்கு மக்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்படவில்லை என கடற்றொழில், நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business