முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

கஜேந்திரகுமார் பாதை தவறு!: சுமந்திரன்!

Friday, October 17, 2025
  தமிழ் மக்களை தவறாக வழி நடாத்த வேண்டாமென நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலத்திடம் எம்.ஏ சுமந்திரன் கோரிக்கை விடுத்துள்ளார். அண...மேலும்......

ரடார் காணி இராணுவ நோக்கத்திற்காகவே!

Friday, October 17, 2025
யாழ்ப்பாணம் - கீரிமலையில் கடற்படையினர் ரேடார் அமைக்க கோரும் தமிழ் மக்களிற்கு சொந்தமான இரண்டு  ஏக்கர் காணியை வழங்க முடியாது என வலிகாமம் வடக்க...மேலும்......

சர்ச்சைக்குரிய காரைமுனங்கு குப்பைகள் தரம்பிரிக்கும் நிலையத்தை பார்வையிட்ட ஆளுநர் - அடுத்த கட்ட நடவடிக்கை தொடர்பில் ஆராய்வு

Friday, October 17, 2025
அரியாலை காரைமுனங்கு பிரதேசத்தில் நல்லூர் பிரதேச சபையால் குப்பைகள் தரம்பிரிக்கும் நிலையம் அமைக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வடக்கு மாகாண...மேலும்......

வலி. வடக்கில் காணிகளை விடுவிப்பதாக கூறி , ரேடார் அமைக்கவும் , வைத்தியசாலை அமைக்கவும் காணிகளை சுவீகரிக்க முயற்சி

Friday, October 17, 2025
மக்களுடைய காணி மக்களுக்கே என கூறி ஆட்சி அமைத்தவர்கள் வீதியை மாத்திரம் திறந்து விட்டு , காணிகளை கையளித்தது போன்றதான மாயையை உருவாக்கியுள்ளனர் ...மேலும்......

நோர்ட் ஸ்ட்ரீம் வெடிப்பு சந்தேக நபரை ஜெர்மனியிடம் ஒப்படைப்பது குறித்து இன்று தீர்ப்பு

Friday, October 17, 2025
2022 ஆம் ஆண்டில் நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய்களை நாசப்படுத்தியதில் ஈடுபட்டதாக சந்தேகிக்கப்படும் உக்ரேனியரை நாடு கடத்த ஜெர்மனிமேலும்......

போராட்டங்கள் உயிரிழப்புகளாக மாறியதை அடுத்து, பெருவில் அவசரநிலை பிரகடனம்

Friday, October 17, 2025
பெருவின் தலைநகர் லிமாவில் அரசாங்க எதிர்ப்பு ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையிலானமேலும்......

கஜேந்திரகுமாருக்கு 13ஆம் திருத்தம் தொடர்பில் விளக்கம் இல்லை

Friday, October 17, 2025
மாகாண சபை தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதில் தாங்கள் போட்டியிடுவோம் என கூறுகின்ற தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் , பிறகு 13ஆம் திருத்த சட்டத்...மேலும்......

மந்திரிமனையை பாதுகாக்க அதன் கூரைகளை அகற்றும் தொல்லியல் திணைக்களம்

Friday, October 17, 2025
யாழ்ப்பாணத்தில் தொடரும் சீரற்ற காலநிலையில் மந்திரி மனை மேலும் சேதமடைவதை தடுக்கும் வகையில் , மந்திரிமனையின் வாயில் பகுதியில் உள்ள கூரைகள் அகற...மேலும்......

வலி. வடக்கில் இராணுவத்தினர் தமது தேவைக்காக காணிகளை சுவீகரிக்கவில்லையாம் - மக்களின் நலனுக்காக தான் மக்கள் காணிகளை சுவீகரிக்கின்றனராம்

Friday, October 17, 2025
மக்களின் காணி மக்களுக்கே சொந்தமானது என ஜனாதிபதி கூறிவரும் நிலையில் , இராணுவத்தினர் தமது தேவைக்காக காணிகளை கையகப்படுத்த வில்லை எனவும் , மக்கள...மேலும்......

தமிழ்நாட்டில் தமிழினியாக மாறிய செவ்வந்தி

Friday, October 17, 2025
நேபாளத்திலிருந்து அழைத்துவரப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் ஊடாக பல விடயங்கள் ...மேலும்......

தனியார் காணிகளை கடற்படையினருக்கு வழங்க முடியாது - வலி. வடக்கு பிரதேச சபையில் தீர்மானம்

Thursday, October 16, 2025
யாழ்ப்பாணம் - கீரிமலையில் கடற்படையினர் ரேடார் அமைக்க கோரும் 2 ஏக்கர் காணியை வழங்க முடியாது என வலிகாமம் வடக்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்ற...மேலும்......

யாழில். 1240 கடலட்டைகளுடன் இருவர் கைது

Thursday, October 16, 2025
யாழ்ப்பாணத்தில் செல்லுபடியற்ற அனுமதி பத்திரத்துடன் , கடலட்டைகளை எடுத்து சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டவர்களிடம் இருந...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business