முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

வலி. வடக்கில் இராணுவத்தினர் தமது தேவைக்காக காணிகளை சுவீகரிக்கவில்லையாம் - மக்களின் நலனுக்காக தான் மக்கள் காணிகளை சுவீகரிக்கின்றனராம்

Friday, October 17, 2025
மக்களின் காணி மக்களுக்கே சொந்தமானது என ஜனாதிபதி கூறிவரும் நிலையில் , இராணுவத்தினர் தமது தேவைக்காக காணிகளை கையகப்படுத்த வில்லை எனவும் , மக்கள...மேலும்......

தமிழ்நாட்டில் தமிழினியாக மாறிய செவ்வந்தி

Friday, October 17, 2025
நேபாளத்திலிருந்து அழைத்துவரப்பட்டுத் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் மேற்கொள்ளப்படும் விசாரணைகளின் ஊடாக பல விடயங்கள் ...மேலும்......

தனியார் காணிகளை கடற்படையினருக்கு வழங்க முடியாது - வலி. வடக்கு பிரதேச சபையில் தீர்மானம்

Thursday, October 16, 2025
யாழ்ப்பாணம் - கீரிமலையில் கடற்படையினர் ரேடார் அமைக்க கோரும் 2 ஏக்கர் காணியை வழங்க முடியாது என வலிகாமம் வடக்கு பிரதேச சபை தீர்மானம் நிறைவேற்ற...மேலும்......

யாழில். 1240 கடலட்டைகளுடன் இருவர் கைது

Thursday, October 16, 2025
யாழ்ப்பாணத்தில் செல்லுபடியற்ற அனுமதி பத்திரத்துடன் , கடலட்டைகளை எடுத்து சென்றவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.  கைது செய்யப்பட்டவர்களிடம் இருந...மேலும்......

எரிபொருள் தீர்ந்தமையால் அனலைதீவில் கரையொதுங்கிய இந்திய மீனவர்கள்

Thursday, October 16, 2025
கடலில் தொழில் ஈடுபட்டிருந்த வேளை படகில் எரிபொருள் தீர்ந்தமையால் , அனலைதீவு கடற்பகுதியில் மூன்று இந்திய கடற்தொழிலாளர்கள் தஞ்சமடைந்துள்ளனர்  த...மேலும்......

சங்குப்பிட்டி சடலம் : இருவர் கைது!

Thursday, October 16, 2025
  யாழ்ப்பாணம் - சங்குப்பிட்டி பாலத்துக்கு அருகாமையில் குடும்பப்பெண்ணொருவரின் சடலம் மீட்கப்பட்ட நிலையில்  சந்தேக நபர்கள் இருவர் கைது செய்யப்ப...மேலும்......

கடலால் வருகை தந்தவர்கள் காவல்நிலையத்தில்!

Thursday, October 16, 2025
இந்தியாவின் தமிழகத்தில் அகதிகளாக தங்கியிருந்த நால்வர் கடல் வழியாக தாயகம் திரும்பிய நிலையில் இலங்கை காவல் நிலையத்தில் சரணடைந்துள்ளனர். ஒரே கு...மேலும்......

தவறி விழுந்து மரணம்!

Thursday, October 16, 2025
சாவகச்சேரிப் பகுதியில் புகையிரதத்தால் இறங்க முற்பட்ட குடும்பப் பெண் தவறி விழுந்து உயிரிழந்த துயரச் சம்பவம் வியாழக்கிழமை காலை இடம்பெற்றுள்ளது...மேலும்......

54ஆயிரம் முப்படைகளை காணோம்!

Thursday, October 16, 2025
இலங்கையின் பாதுகாப்பு அமைச்சகம் மற்றும் காவல்துறை தப்பியோடிய முப்படையினரை கைது செய்யும் நடவடிக்கையினை முடுக்கிவிட்டுள்ளனர். இராணுவம், கடற்பட...மேலும்......

சரத் பொன்சேகா இறுதி யுத்தத்தில் நடந்த விடயங்கள் தொடர்பில் உண்மையாகவே சாட்சியம் வழங்குவார்

Thursday, October 16, 2025
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா இறுதி யுத்தத்தில் நடந்த விடயங்கள் தொடர்பில் உண்மையாகவே சாட்சியம் வழங்குவார் என்றால் சர்வதேச குற்றவியல்...மேலும்......

தென்னிலங்கையில் இருந்து சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த பேருந்து மோதி மீன் வியாபாரி உயிரிழப்பு

Thursday, October 16, 2025
தென்னிலங்கையில் இருந்து யாழ்ப்பாணத்திற்கு சுற்றுலா வந்தவர்களை ஏற்றிவந்த சொகுசு பேருந்து மோதி மீன் வியாபாரி உயிரிழந்துள்ளார்.  அல்லைப்பிட்டிய...மேலும்......

அமெரிக்க பாதுகாப்பு செயலாளரின் விமானத்தில் விரிசல்: அவசரமாக இங்கிலாந்தில் தரையிறங்கியது!

Thursday, October 16, 2025
அமெரிக்க பாதுகாப்பு செயலாளர் பீட் ஹெக்செத் பிரஸ்ஸல்ஸிலிருந்து அமெரிக்காவிற்கு பறந்து கொண்டிருந்தபோது, ​​விமானத்தின் கண்ணாடியில் ஏற்பட்ட விரி...மேலும்......

வெனிசுலா மீது இரகசிய நடவடிக்கை: சி.ஜ.ஏ க்கு அங்கீகாரம் அளித்தார் டிரம்ப்!

Thursday, October 16, 2025
வெனிசுலாவிற்குள் இரகசிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சி.ஜ.ஏ க்கு அங்கீகாரம் அளித்ததாக வெளியான அறிக்கையை அமெரிக்க ஜனாதிபதிமேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business