முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

சுவீடனில் துப்பாக்கிச் சூடு: மூன்று பேர் பலி!

Wednesday, April 30, 2025
சுவீடனின் உப்சாலா நகரில் நேற்று செவ்வாய்க்கிழமை நடந்த துப்பாக்கிச் சூட்டில் மூன்று பேர் கொல்லப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்தனர். இச்சம்பவ...மேலும்......

யாழில்.பல்பொருள் அங்காடி உரிமையாளருக்கு 40 ஆயிரம் தண்டம்

Tuesday, April 29, 2025
யாழ்ப்பாணத்தில் வண்டுமொய்த்த பொருட்கள் மற்றும் திகதி காலாவதியான பொருட்கள் என்பவற்றை விற்பனைக்காக வைத்திருந்த பல்பொருள் அங்காடியின் உரிமையாளர...மேலும்......

இந்திய அரசின் ஆயுஸ் புலமைப்பரிசில் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் கோரல் !

Tuesday, April 29, 2025
இந்திய அரசாங்கத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் ஆயுஸ் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இந்தியப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்காக இலங்கையர்க...மேலும்......

யாழில். 500 கிலோ மஞ்சளுடன் ஒருவர் கைது

Tuesday, April 29, 2025
இந்தியாவில் இருந்து சட்டவிரோதமான முறையில் கடல் வழியாக கடத்தி வரப்பட்ட 500 கிலோ கிராம் மஞ்சளுடன் ஒருவர் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை கைது செய...மேலும்......

விதி வலியது!

Tuesday, April 29, 2025
விதி வலியதென்பது அனைவரிற்கும் தெரியும்.இராணுவ பாதுகாப்புடன் கவச வாகனங்களில் பயணம் செய்து கட்டைப்பஞ்சாயத்து செய்து கொண்டிருந்த டக்ளஸ் தேவானந்...மேலும்......

விமர்சித்தவர்களிற்கு கண்டம்?

Tuesday, April 29, 2025
  ஜோசப் பரராசசிங்கம் கொலை வழக்கில் கோத்தபாயவின் அச்சுறுத்தலையடுத்து பிள்ளையானை வழக்கிலிருந்து விடுவித்ததான குற்றச்சாட்டு விவகாரம் சூடுபிடித்...மேலும்......

தேர்தல் சலுகை:பேரூந்தில் ஏறலாம்!

Tuesday, April 29, 2025
தேர்தல் கால அறிவிப்பாக பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தில் வீதிகளை திறந்த அனுர அரசு தற்போது பேருந்து சேவைகளை பிரச்சாரங்களுடன் ஆரம்பித்துள்ளது. அவ...மேலும்......

பங்காளிகள் சண்டை:மேதினம் சந்தேகம்!

Tuesday, April 29, 2025
  அரசியல் தலையீடற்ற ஆட்சியை ஏற்படுத்துவோம் என ஆட்சி அதிகாரத்தை எடுத்துக்கொண்ட இன்றைய அரசும்  கடந்தகால ஆட்சியாளர்கள் போன்றே அரசியல் தலையீடுகள...மேலும்......

எதிர்கட்சிகள் ஒப்புக்கொண்ட நிலையில் பிரதமர் கார்னி தேர்தலில் வெற்றி பெற்றார்.

Tuesday, April 29, 2025
கனடாவில் நடைபெற்ற தேர்தலில் பிரதமர் மார்க் கார்னியின்  லிபரல் கட்சி குறிப்பிடக்கூடிய வெற்றியைப் பெறுவார்கள் எனக் கருத்துக்கணிப்புகள் கூறியுள...மேலும்......

சீன உணவகத்தில் தீ விபத்து: 22 பேர் பலி!

Tuesday, April 29, 2025
சீனாவின் வடக்கு நகரமான லியோனிங்கில் உள்ள உணவகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் கொல்லப்பட்டதாகவும், 3 பேர் காயமடைந்ததாகவும் அதிகாரிகள் தெரி...மேலும்......

35 வருடங்களின் பின் பலாலி வீதியூடாக காங்கேசன்துறை வரையில் பேருந்து சேவை

Tuesday, April 29, 2025
35 வருடங்களின் பின்னராக பலாலி வீதியூடாக காங்கேசன்துறை வரையிலான அரச பேருந்து சேவை இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது. கடந்...மேலும்......

அநுர அரசாங்கம் தொழிற்சங்கங்களை பொம்மைகளாக பாவிக்கின்றனர்

Tuesday, April 29, 2025
காலாகாலமாக ஆட்சிக்கு வரும் அரசாங்கங்கள் தொழில் சங்கங்களை தமக்கு தேவைக்கேற்ப பயன்படுத்திய பின் தூக்கி வீசிவிடுவது வழமை அதே போன்றே அனுர தலைமைய...மேலும்......

பாணந்துறையில் துப்பாக்கிச் சூடு - ஒருவர் உயிரிழப்பு

Tuesday, April 29, 2025
பாணந்துறையில் உள்ள ஹிரணை பகுதியில் நடந்த துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்றில் ஒருவர் உயிரிழந்ததுடன், மற்றொருவர் காயமடைந்துள்ளார். மேற்கு மாலம...மேலும்......

யாழில். மின்னல் காரணமாக 19 பேர் பாதிப்பு - 4 வீடுகள் சேதம்

Tuesday, April 29, 2025
யாழ்ப்பாணத்தில் கடந்த இரு தினங்களாக ஏற்பட்டுள்ள கால நிலை மாற்றம் காரணமாக ஏற்பட்ட மின்னல் அனர்த்தம் காரணமாக, 6 குடும்பங்களைச் சேர்ந்த 19 பேர்...மேலும்......

உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறுங்கள்

Tuesday, April 29, 2025
உயிர் அச்சுறுத்தல் உள்ளவர்கள் நாட்டை விட்டு வெளியேறி விடுவதே மிகச் சிறந்த பாதுகாப்பாகும் என்று முன்னாள் தேர்தல் ஆணையாளர் மஹிந்த தேசப்பிரிய த...மேலும்......

நீதிபதிக்கு அவதூறு; ஆறு சமூக வலைத்தள கணக்குகள் குறித்து விசாரணை

Tuesday, April 29, 2025
மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதி சசி மகேந்திரனுக்கு எதிராக அவதூறு பரப்பிய ஆறு சமூக வலைத்தள கணக்குகள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள...மேலும்......

இலஞ்ச ஊழல்கள் தொடர்பில் முறையிட யாழ் . மாவட்ட செயலகத்தில் புதிய அலகு

Tuesday, April 29, 2025
இலஞ்சம் மற்றும் ஊழல் தொடர்பான முறைப்பாடுகளை முறையிடுவதற்கு  "உள்ளக அலுவல்கள்  அலகு" எனும் பிரிவானது நேற்றைய தினம் திங்கட்கிழமை யாழ...மேலும்......

வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல்களை சேகரிக்கும் கூடுகள் கையளிப்பு

Tuesday, April 29, 2025
வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல்களால் சூழல் மாசடைவதைத் தடுப்பதற்காக , வெற்றுப் பிளாஸ்டிக் போத்தல்களை இடும் 18 கூடுகள் யாழ்ப்பாண மாவட்ட செயலர் மரு...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business