முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

வெப்பத்தின் உச்சம் :காருக்குள் வெடித்துச் சிதறிய கைத்தொலைபேசி..!

Saturday, May 04, 2024
ஹொரணை பகுதியில் காரின் முன் பகுதியில் வைக்கப்பட்டிருந்த கைத்தொலைபேசி வெடித்துச் சிதறி தீப்பற்றியுள்ளது.  சூரிய ஒளி நேரடியாக படும் இடத்தில் வ...மேலும்......

போலி வைத்தியர்களை கைது செய்ய நடவடிக்கை

Saturday, May 04, 2024
போலி சான்றிதழ்களை காட்டி மருத்துவ நிலையங்களை நடத்தும் போலி வைத்தியர்களை கைது செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக பொலிஸ் தலைமையகம் தெர...மேலும்......

வெளிநாட்டில் தொழில் பெற்று தருவதாக மோசடியில் ஈடுபட்ட நபர் கைது

Saturday, May 04, 2024
ருமேனியாவில் தொழில் பெற்றுத்தருவதாக தெரிவித்து ஒரு கோடி ரூபாவுக்கும் அதிக பணத்தை மோசடி செய்த நபர் ஒருவர் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு ப...மேலும்......

மன்னாரில் பொலிசாரின் தாக்குதலுக்கு இலக்கான தொழிலாளி வைத்தியசாலையில்

Saturday, May 04, 2024
மன்னார் அடம்பன் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் சீவல் தொழிலாளி மீது பொலிஸார் தாக்குதல் மேற்கொண்டதில் தொழிலாளி மன்னர் வைத்தியசாலையில் காய...மேலும்......

இந்திய உயர்ஸ்தானிகர் தலைமையிலான குழு திருகோணமலைக்கு விஜயம்

Saturday, May 04, 2024
இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா தலைமையிலான உயர்மட்ட அதிகாரிகள் குழு கிழக்கு மாகாணத்துக்கு விசேட விஜயமொன்றை மேற்கொண்டது.  இந்த வி...மேலும்......

கனடாவில் சீக்கியத் தலைவர் கொல்லப்பட்ட வழக்கில் மூன்று இந்தியர்கள் கைது!!

Saturday, May 04, 2024
கனடாவில் சீக்கிய பிரிவினைவாத தலைவர் ஒருவர் கொல்லப்பட்டது தொடர்பாக இரு நாடுகளுக்கும் இடையே பெரும் இராஜதந்திர மோதலைத்மேலும்......

ஏவுகணை தயாரிக்கும் பெர்லின் உலோக தொழிற்சாலையில் தீ விபத்து!!

Saturday, May 04, 2024
யேர்மனியின் தலைநகர் பெர்லினின் தென்மேற்கில் உள்ள உலோகத் தொழில்நுட்பத் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீயைக் கட்டுப்படுத்த யேர்மனிமேலும்......

முழங்காவில் கடற்பரப்பில் கடற்படை சிப்பாய் உயிர்மாய்ப்பு

Friday, May 03, 2024
கிளிநொச்சி , முழங்காவில் கடற்படை முகாமில் கடமையாற்றும் கடற்படை சிப்பாய் ஒருவர் கடலில் தன்னை தானே சுட்டு தனது உயிரை மாய்த்துள்ளார்.  சிரிபுர ...மேலும்......

இணையவில்லையென்கிறார் ரணதுங்க!

Friday, May 03, 2024
தான்  ஐக்கிய மக்கள் சக்தியில் இணைந்ததாக வெளியான செய்திகளில் உண்மையில்லை என முன்னாள் அமைச்சர் அர்ஜுன ரணதுங்க தெரிவித்துள்ளார். தலவாக்கலை பிரத...மேலும்......

அரசியலில் காலநிலை மாற்றம்?

Friday, May 03, 2024
அரசியல் விவாதங்களில் காலநிலை மாற்றம்,சுற்றுச்சூழல் பிரச்சினைகள் முன்னுரிமை பெறவேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார் பொ.ஜங்கரநேசன் காலநிலை மாற்ற...மேலும்......

கிராம உத்தியோகத்தர்கள் போராட்டத்தில்!

Friday, May 03, 2024
  இலங்கையில் இருநாள் சுகவீன விடுமுறையை அறிவித்து கிராம உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். வேதன பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக...மேலும்......

சர்வதேச உறுதி மொழி வேண்டுமாம் டெலோவுக்கு!

Friday, May 03, 2024
தற்போதைய ஜனாதிபதியுடன் நெருங்கிய உறவை பேணிவரும் தமிழீழ விடுதலை இயக்கம் சர்வதேச நாடு ஒன்றின் சாட்சியுடன் ஒரு இணக்கத்திற்கு வந்து ஜனாதிபதி தேர...மேலும்......

யாழில். காதலி வீட்டில் இருந்து காதலன் சடலமாக மீட்பு

Friday, May 03, 2024
யாழ்ப்பாணத்தில் காதலியின் வீட்டில் இருந்து காதலனின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.  சுன்னாகம் பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பெண்ணொருவரி...மேலும்......

யேர்மனியில் ஆளும் கட்சி மீது ரஷ்யா சைபர் தாக்குதல் எனச் குற்றம் சாட்டு!

Friday, May 03, 2024
சமூக ஜனநாயகவாதிகளை (SPD) குறிவைத்த 2023 சைபர் தாக்குதலின் பின்னணியில் ரஷ்யாவின் இராணுவ புலனாய்வு சேவையான GRU ​​இருப்பதாகமேலும்......

ஊடக சுதந்திரத்தை வலியுறுத்தி யாழில் போராட்டம்

Friday, May 03, 2024
சர்வதேச ஊடக சுதந்திர தினத்தை முன்னிட்டு, யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுப்பப்பட்டது. யாழ். ஊடக அமையத்தின் முன்பாக இன்றைய தினம் வெள்ளிக்கி...மேலும்......

காஸா மோதல் காரணமாக இஸ்ரேலுடனான வர்த்தகத்தை நிறுத்தியது துருக்கி!

Friday, May 03, 2024
காசாவில் மோசமடைந்து வரும் மனிதாபிமான நெருக்கடிகளைக் காரணம் காட்டி, துருக்கி இஸ்ரேலுடனான அனைத்து வர்த்தகத்தையும் நிறுத்தியது.மேலும்......

பாகிஸ்தானில் பேருந்து கவிழ்ந்தது: 20 பேர் பலி!! 21 பேர் காயம்!!

Friday, May 03, 2024
பாகிஸ்தானின் வடக்கு மலைப் பகுதியில் உள்ள ஆழமான பள்ளத்தாக்கில் இன்று வெள்ளிக்கிழமை பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் குறைந்தது 20 பேர்மேலும்......

1 கோடி ரூபாய் இலஞ்சம் பெற்ற குற்றத்தில் பொலிஸ் உத்தியோகஸ்தர் கைது

Friday, May 03, 2024
கொள்ளுப்பிட்டி பிரதேசத்தில் 1 கோடி இலஞ்சம் பெற்ற சம்பவம் தொடர்பில் பொலிஸ் சார்ஜன்ட் ஒருவரை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைது செய்துள்ளனர். ...மேலும்......

அச்சுவேலியில் இரு வீடுகள் மீது தாக்குதல் - சகோதரர்கள் உள்ளிட்ட மூவர் கைது

Thursday, May 02, 2024
யாழ்ப்பாணம் அச்சுவேலி பகுதியில் இரண்டு வீடுகள் மீது பெற்றோல் குண்டு மற்றும் கற்களை கொண்டு வீசி தாக்குதல் மேற்கொண்ட குற்றச்சாட்டில் சகோதர்கள்...மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business