கிராம உத்தியோகத்தர்கள் போராட்டத்தில்!

 


இலங்கையில் இருநாள் சுகவீன விடுமுறையை அறிவித்து கிராம உத்தியோகத்தர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர். வேதன பற்றாக்குறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து அவர்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அகில  இலங்கை கிராம உத்தியோகத்தர்கள் சங்கத்தின் தலைவர்  அறிவித்துள்ளார்.

No comments