முதன்மைச் செய்திகள்

Fashion

Powered by Blogger.

இடிமின்னல் தாக்கி முன்னாள் போராளி பலி

Monday, April 29, 2024
முல்லைத்தீவு-ஐயங்கன்குளம் பகுதியில் இடிமின்னல் தாக்கியதில் குடும்பஸ்தர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் ஒருவர் படுகாயமடைந்துள்ளனர். இச்சம்ப...மேலும்......

பாரதிபுரம்:26வருடங்களின் பின்னர் நீதி!

Monday, April 29, 2024
திருகோணமலையின் பாரதிபுரம் கிராமத்தில், 8 தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு உடந்தையாக இருந்த பாரதிபுரம் காவல் நிலையத்தின் முன்னாள் பொறுப்பதி...மேலும்......

வன்னி பார் பெமிட்:ஆறு கோடி!

Monday, April 29, 2024
  ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிக்க ஏதுவாக சுமார் ஆறுகோடி  பெறுமதியான மதுபான சாலை அனுமதி;ப்பத்திரங்களை பெற்ற தமிழ் நாடா...மேலும்......

சாத்தியமான ஐ.சி.சி கைது உத்தரவு குறித்து இஸ்ரேலிய அதிகாரிகள் கவலை!!

Monday, April 29, 2024
மனித குலத்திற்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட போர்க்குற்றங்கள் குறித்து இஸ்ரேலின் பிரதமர் நெதன்யாகு, பாதுகாப்பு அமைச்சர் யோவ் கல்லன்ட்மேலும்......

கென்னாயாவில் அணை இடிந்து வீழ்ந்தது: 42 பேர் பலி!!

Monday, April 29, 2024
கென்யாவின் தலைநகரான நைரோபிக்கு வடக்கே மாய் மஹியுவில் கனமழை காரணமாக ஒரு அணை இடிந்து விழுந்ததால் பலர் உயிரிழந்துள்ளதாக நகுருமேலும்......

புலம்பெயர் தமிழரை தலைவராக கொண்டு யாழில் புதிய கட்சி உதயம்

Monday, April 29, 2024
ஐக்கிய மக்கள் கட்சி எனும் புதிய கட்சி யாழ்ப்பாணத்தில் இன்றைய தினம் முதல் தனது செயற்பாடுகளை ஆரம்பித்துள்ளதாக அக்கட்சியின் உபதலைவர் அப்பையா இர...மேலும்......

தமிழர்கள் படுகொலை: 5 பொலிஸாருக்கு ஆயுள் தண்டனை

Monday, April 29, 2024
கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பாரதிபுரம் கிராமத்தில், 8 தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதற்கு உடந்தையாக இருந்த பாரதிபுரம் பொலிஸ் நிலையத்தின்...மேலும்......

போலி ஆவணங்களுடன் இங்கிலாந்து செல்ல முற்பட்ட முல்லைத்தீவை சேர்ந்த சிறுவனும் பெண்ணும் கைது

Monday, April 29, 2024
இங்கிலாந்தில் வசிக்கும் இலங்கைத் தாய் மற்றும் அவரது மகனின் தகவல்களை பயன்படுத்தி போலி ஆவணங்களை தயாரித்து, இங்கிலாந்திற்கு செல்ல முயற்சித்த கு...மேலும்......

தமிழினத்திற்கும் பீரிஸ் சர்வதேச விசாரணையை கோர வேண்டும்

Monday, April 29, 2024
ஈஸ்டர் தாக்குதலுக்கு சர்வதேச விசாரணையைக் கோரும் ஜி.எல். பீரிஸ்,  தமிழ் மக்களுக்கும் சர்வதேச உதவியுடன் நீதியைப் பெற்றுக் கொடுக்க முன்வர வேண்ட...மேலும்......

சிங்கள கட்சிகளின் ஆதரவுடன் தமிழ் வேட்பாளர் நிறுத்தப்பட வேண்டும்

Monday, April 29, 2024
தேசிய வேட்பாளராக , சிங்கள கட்சிகளின் ஆதரவுடன் தமிழ் பொது வேட்பாளர் நிறுத்தப்படுவாராயின் அதனை வரவேற்க முடியும். அவ்வாறான நிலையை நோக்கியதாக எம...மேலும்......

நாட்டில் இறப்பு வீதம் அதிகரிப்பு

Monday, April 29, 2024
நாட்டில் பிறப்பு வீதம் வீழ்ச்சியடைந்துள்ள நிலையில், இறப்பு வீதம் அதிகரித்து வருவதாக  பதிவாளர் நாயகத்  திணைக்களத்தின், சிரேஷ்ட பிரதி பதிவாளர்...மேலும்......

யாழ்ப்பாணத்திற்கு பயண பையில் கசிப்பு கடத்தி வந்தவர்கள் கைது

Monday, April 29, 2024
முல்லைத்தீவு - புதுக்குடியிருப்பு பகுதியிலிருந்து யாழ்ப்பாணம் நோக்கி பயணித்த அரச பேருந்தில் கசிப்பு கடத்தப்படுவதாக தர்மபுரம் பொலிசாருக்கு கி...மேலும்......

குழந்தையை கிணற்றில் வீசி கொலை செய்த குற்றத்தில் தாய் கைது

Monday, April 29, 2024
ராகம பிரதேசத்தில் 9 மாத பெண் குழந்தையை கொலை செய்த குற்றச்சாட்டில் குழந்தையின் தாய் கைது செய்யப்பட்டுள்ளார்.  குழந்தையை யாரோ எடுத்துச் சென்றத...மேலும்......

வேலைவாய்ப்பு கோரி யாழில் பட்டதாரிகள் போராட்டம்

Monday, April 29, 2024
அனைத்துப் பட்டதாரிகளுக்கும் பாரபட்சமின்றி வேலை வாய்பை வழங்க வேண்டுமென கோரி யாழ்ப்பாணத்தில் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.  வடக்கு மாகாண வேலை...மேலும்......

யாழ்.சிறைக்கூடத்தில் பீடி வைத்திருந்தார்கள் என கைதிகள் மீது தாக்குதல்

Monday, April 29, 2024
யாழ்ப்பாண சிறைச்சாலை உத்தியோகஸ்தர்களின் தாக்குதலுக்கு உள்ளானதாக தெரிவித்து இரண்டு விளக்கமறியல் கைதிகள் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப...மேலும்......

வடக்கு கல்வி ஊழல்வாதிகளால் சீரழிந்துள்ளது

Monday, April 29, 2024
வடமாகாணத்தில் கல்வியில் தகுதியற்றவர்களுக்கும், குற்றச்சாட்டு உள்ளவர்களுக்கும் உயர் பதவியை வழங்கி வடக்கு கல்வியை அழிக்கும் முயற்சிகள் இடம்பெற...மேலும்......

“போரின் சாட்சியம்” நூல் கனடாவில் வெளியிடப்பட்டது!

Monday, April 29, 2024
இறுதிப்போரில் பணியாற்றிய ஊடகவியலாளர் சுரேன் கார்த்திகேசு எழுதிய “போரின் சாட்சியம்” நூல் வெளியீட்டு விழா நிகழ்வு கனடாவின் வன்கூவரில் நடைபெற்ற...மேலும்......

உக்ரைன் படைகள் பின்வாங்கப்பட்டதை ஒப்புக் கொண்டார் இராணுவத்தின் தலைமைத் தளபதி

Sunday, April 28, 2024
பல ரஷ்ய தாக்குதல்களுக்கு முகங்கொடுத்த நிலையில் முன்னணியில் நிலைமை மிகவும் மோசமடைந்துள்ளதாக உக்ரைன் இராணுவத்தின்மேலும்......

ஈராக்கில் ஓரினச்சேர்க்கையை குற்றமாக்கும் வரைபுக்கு அமெரிக்கா, இங்கிலாந்து கண்டனம்

Sunday, April 28, 2024
ஈராக்கின் பாராளுமன்றம் ஓரினச்சேர்க்கையைக் குற்றமாக்குவதற்காக முன்பு இருந்து சட்டங்களை ஈராக்கின் பாராளுமன்றம் மாற்றியமைத்தது.மேலும்......

உலகம்

தமிழ்நாடு

Business