சந்தர்ப்பம் பார்த்து தப்பித்தோர் ?
இலங்கையில் கடந்த ஆண்டு கிறிஸ்மஸ் தினத்தை முன்னிட்டு நாடு பூராகவும் உள்ள சிறைகளில் இருந்து ஜனாதிபதியின் பொதுமன்னிப்புக்கு தகுதியற்ற 26 கைதிகள் ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியதாக சட்டவிரோதமாக விடுவிக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் துறையின் வட்டாரங்களில் தெரியவந்துள்ளது.
சில சிறைச்சாலைகளின் தலைவர்களால் மேற்கொள்ளப்பட்டதாகக் கூறப்படும் போலி விண்ணப்பங்களின் நடவடிக்கைகள் குறித்து குற்றப் புலனாய்வுத் துறை சிறப்பு விசாரணை நடத்தி வருகிறது.
Post a Comment