மயிலிட்டி சந்தியில் போராட்டம்!



யாழ்ப்பாணம் வலிகாமம் வடக்கில் இராணுவ கட்டுப்பாட்டில் உள்ள இருந்து விடுவிக்கப்படாத மீதி காணிகளை விடுவிக்குமாறு கோரி காணி உரிமையாளர்கள் மயிலிட்டி சந்தியில் போராட்டத்தினை ஆரம்பித்துள்ளனர். 

முன்னதாக நாடாளுமன்ற தேர்தல் மற்றும் உள்ளுராட்சி சபை தேர்தல் காலப்பகுதியில் பலாலி உயர்பாதுகாப்பு வலயத்தின் ஒரு வீதியையும் காணியின் சிறு பகுதியையும் ரசு விடுத்திருந்தது.எனினும் தேர்தல் அரசியல் முடிந்த பின்னர் திருட்டு மௌனத்தை அரசு பேணுவதாக மக்கள் குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ளனர்.

No comments