மொசாட்டுடன் தொடர்பு: 22 பேரைக் கைது செய்தது ஈரான்
இஸ்ரேலிய உளவுத்துறையுடன் தொடர்பு வைத்திருந்ததாகக் கூறப்படும் 22 பேர் ஈரானில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஜூன் 13 ஆம் தேதி இஸ்ரேல் இஸ்லாமிய குடியரசு மீது தாக்குதல்களைத் தொடங்கியதிலிருந்து இஸ்ரேலிய உளவு சேவைகளுடன் தொடர்புடைய 22 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஈரானின் கோம் மாகாண காவல்துறை சனிக்கிழமை தெரிவித்ததாக ஃபார்ஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
Post a Comment