தமிழரசு அலுவலகத்தில் கைவிசேடம்!



அரசியல் இழுபறிகள் மத்தியில் இலங்கை தமிழ் அரசுக் கட்சியின் கிளிநொச்சி மாவட்ட காரியாலயத்தில் புத்தாண்டு நிகழ்வுகள் இன்று நடைபெற்றிருந்தது.கைவிசேடம் மற்றும் அரிச்சுவடி ஆரம்பமென தமிழரசுக்கட்சி தலைவர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் இன்று தமிழரசு அலுவலகம் களைகட்டியிருந்தது.



இதனிடையே மற்றொரு நாடாளுமன்ற உறுப்பினரான எம்.ஏ.சுமந்திரன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபடாத போதும் தனது ஆதரவாளர்களிற்கு கைவிசேடம் வழங்கியிருந்தார். 



No comments