இவ்வாண்டு இறப்பியலுக்கு 3 பேருக்கு நோபல் பரிசு


இயற்பியல் துறையில் சாதித்த 3 பேருக்கு இந்த ஆண்டுக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 

அமெரிக்கா, ஜெர்மனி மற்றும் ஸ்வீடன் நாட்டை சேர்ந்த 3 விஞ்ஞானிகள் பியரி அகோஸ்தினி, பெரங்க் க்ரவுஸ், ஆனி ஹுலியர் ஆகியோருக்கு இயற்பியலுக்கான இயற்பியலுக்கான நோபல் பரிசு கூட்டாக அளிக்கப்படுகிறது.

அணுக்கள், மூலக்கூறுகளுக்குள் இருக்கும் எலக்ட்ரான்களை ஆராய்வதற்கான சோதனைகளுக்காக இவ்வாண்டு நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது.

No comments