கடைசி நேரத்திலும் தூக்கியடித்த ஜீவன்?
வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக பணியாற்றி பற்றிக் நிரஞ்சன் தூக்கியடிக்கப்பட்ட நிலையில் வரதீஸ்வரன் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இதனிடையே ஊழல் குற்றச்சாட்டுக்களினால் வெளியேற்றப்பட்ட ஒருவரான ஜெகு விவசாய அமைச்சின் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
தனது பதவியிலிருந்து வெளியேறும் முன்னாள் ஆளுநர் ஜீவன் தியாகராசாவின் இறுதிக் கையொப்பம் அதுவென தகவல்கள் தெரிவிக்கின்றன.
முன்னதாகவும் வடமாகாண உள்ளூராட்சி அமைச்சின் செயலாளராக பணியாற்றி பற்றிக் நிரஞ்சன் தூக்கியடிக்கப்பட்ட நிலையில் யாழ்ப்பாணத்திலிருந்து ஓடிவந்து தனது காலில் வீழ்ந்ததாக ஆளுநர் தனது நெருங்கிய வட்டாரங்களிடம் நையாண்டி செய்துள்ளார்.
.
Post a Comment