தூபி சவீந்திர சில்வா தலைமையில் கட்டப்பட்டது!



உயர் பாதுகாப்பு வலயத்திலிருக்கும் தையிட்டியில் தற்போது கட்டப்பட்டு இருக்கும் 100 அடி உயரமான தூபி (Stupa) கோட்டாபய ராஜபக்சே அதிகாரத்திலுருந்த போது ஜெனரல் சவீந்திர சில்வா தலைமையில் கட்டப்பட்டது 

அதே சமயம் தையிட்டி திஸ்ஸ ராஜா விகாரை (Vihara) நல்லாட்சி காலத்தில் 2018 ஆம் ஆண்டு ஆளுநராகவிருந்த ரெஜினோல்ட் குரே தலைமையில் கட்டப்பட்டது 

இங்கே விகாரை (Vihara) மற்றும் தூபி (Stupa) என்பன வேறுபட்ட பௌத்த கட்டுமானங்கள்.

No comments