பட்டுவேட்டி கனவு:கோவணமும் துலைந்தது!



உள்ளூராட்சி தேர்தல் மார்ச் 09ம் திகதி நடைபெறுமா, நடக்காதா என எதிர்பார்க்காத சூழ்நிலையில், வேலையில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக, ஏராளமான வேட்பாளர்கள் தேர்தல் ஆணைக்குழுவுக்கு கடிதம் அனுப்பியுள்ளனர்.

இந்த ஆண்டு உள்ளூராட்சி தேர்தலுக்காக அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் விடுமுறை எடுத்து பல்வேறு அரசியல் கட்சிகளில் இருந்து போட்டியிட்டுள்ளனர்.

தாங்கள் சம்பளமின்றி விடுமுறையில் இருப்பதாகவும், தேர்தல் இன்னும் சில மாதங்கள் தாமதமானால், தங்கள் குழந்தைகளையும் குடும்பத்தையும் கூட நடத்துவதில் சிக்கல் ஏற்படும் என்றும் அவர்கள் கூறுகின்றனர்.

No comments