கஞ்சா செடிகளுடன் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் கைது


மொனராகலை சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சிசிர குமார கைது செய்யப்பட்டுள்ளார்.

பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் அவர் கைது செய்யப்பட்டதாக பொலிஸ் ஊடக பிரிவு தெரிவித்துள்ளது.

அவரிடம் இருந்து 350 கஞ்சா செடிகளும் மற்றும் உலோக ஸ்கேனர் ஒன்றும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments