மீண்டும் மோசமடையும் காற்றின் தரம்


நாட்டின் சில பகுதிகளில் இன்று காலை 8.00 மணி நிலவரப்படி காற்றின் தரம் குறித்து தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் (NBRO) அறிக்கை ஒன்றை வௌியிட்டுள்ளது.

அதன்படி, கொழும்பில் 111 ஆகவும், புத்தளத்தில் 117 ஆகவும், யாழில் 103 ஆகவும், கண்டியில் 120 ஆகவும், பதுளையில் 140 ஆகவும், பொலன்னறுவையில் 97 ஆகவும், குருநாகலையில் 117 ஆகவும், கேகாலையில் 151 ஆகவும் மற்றும் ஹம்பாந்தோட்டையில் 106 ஆகவும் காற்றின் தரச்சுட்டெண் பதிவாகியுள்ளது.

No comments