மேலும் 15 பேர் கைது!



இலங்கை கடற்பரப்பிறகுள் இரு படகுகளில் அத்து மீறி உள் நுழைந்து மீன்பிடியில் ஈடுபட்ட 15 இந்திய மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

மன்னார் கடற்பரப்பில் நேற்று இரவு 8 மணியளவில் கைது செய்யப்பட்ட 15 மீனவர்களும் மன்னார் கடற்படை தளத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைது செய்யப்பட்ட இருவரும் இன்று மன்னார் கடற்றொழில் நீரியல்வளத் திணைக்களம் ஊடாக நீதிமன்றில் முற்படுத்தப்படவுள்ளனர்.

கைது செய்யப்பட்ட மீனவர்கள் அனைஙரும் தமிழகம் இராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரிவிக்கப்படுகின்றது.

No comments