எதிரணி சதி:சஜித் கதிரை பறிப்பு?



ராஜபக்ச-ரணில் கூட்டினால் உருவாக்கப்பட்டுள்ள சதியினில் சஜித் எதிர்கட்சி தலைவர் பதவியை இழக்கலாமெனஎ திர்பார்க்கப்படுகின்றது.

சுயாதீன கட்சிகளின் ஒன்றியத்தால் ஆரம்பிக்கப்படவுள்ள புதிய கூட்டணியின் அங்குரார்பண நிகழ்வு மஹரகம தேசிய இளைஞர் சேவை மன்ற வளாகத்தில் இன்று பிற்பகல் இடம்பெறவுள்ளது.

இதன்போது, ஆரம்பிக்கப்படவுள்ள புதிய கூட்டணியின்  பெயர் அறிவிக்கப்படும்.

இந்த கூட்டணியின் தேசிய சுதந்திர முன்னணி, ஜனநாயக இடதுசாரி முன்னணி, பிவித்துரு ஹெல உறுமய, இலங்கை கமியூனிஸ்ட் கட்சி மற்றும் இலங்கை சமசமாஜ கட்சி என்பன அங்கம் வகிக்கவுள்ளன

No comments