கைகள், கால்கள் கட்டப்பட்டநிலையில் ஆணின் சடலம் மீட்பு


இலங்கை வத்தளை, திக்கோவிட்ட கடற்கரையில் இனந்தெரியாத ஆண் ஒருவரின் சடலம் கரை ஒதுங்கியுள்ளது. 

கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குறித்த சடலம் காணப்பட்டதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

மீட்கப்பட்ட சடலம் 35 - 40 வயதுடையவர் ஒருவரே என அடையாளம் காணப்பட்டுள்ளது.

No comments