ஊரடங்கு இன்று நள்ளிரவு முதல் அமுல் - ரணில் உத்தரவிட்டார்!

இன்று புதன்கிழமை நள்ளிரவு 12 மணி முதல் நாளை (14) அதிகாலை 5 மணி வரை நாடளாவிய ரீதியில் ஊரடங்குச் சட்டத்தை அமுல்படுத்துவதற்கான வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவினால் வெளியிடப்பட்டுள்ளது.


No comments