தனது இராஜிநாமா கடிதத்தை உத்தியோகபூர்வமாக சபாநாயகருக்கு கோட்டாபய ராஜபக்ஷ அனுப்பியுள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச தனது பதவியை இராஜினாமா செய்த உத்தியோகபூர்வ இராஜினாமா கடிதம் ஜனாதிபதியின் செயலாளரால் சபாநாயகருக்கு அனுப்பப்பட்டது.
இனி, சபாநாயகர் அதை உத்தியோகபூர்வமாக அறிவிப்பார் என தெரியவருகின்றது.
Post a Comment