வவுனியாவில் யானை தாக்கியதில் திகோணமலையைச் சேர்ந்தவர் பலி!


வவுனியாவில் இருந்து திருகோணமலை நோக்கி உந்துருளியில் பயணித்த ஒருவர் யானை தாக்கி உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) மாலை இடம்பெற்றுள்ளது.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை பகுதியைச் சேர்ந்த பூப்பந்தாட்ட நடுவரான சிவபாலசுந்தரம் மயூரன் (33வயது) என்று அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

இது தொடர்பான கெப்பித்திகொல்லாவ காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.


No comments