மீண்டும் சாதித்த தமிழ் மாணவன்!



கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையில், கணிதப் பிரிவில் சாவகச்சேரி இந்துக் கல்லூரியின் மாணவன் தனராஜ் சுந்தர்பவன் தேசிய மட்டத்தில் முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார்.

இலங்கையில் கல்வி நிலையில் வடமாகாணம் தொடர்ந்தும் கடைசி நிலையில் உள்ள நிலையில் மாணவனின் சாதனை கவனத்தை ஈர்த்துள்ளது.

No comments