யாழ் பல்கலைக்கழத்திலும் கரிநாள்!!


தடைகளை மீறி யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் இலங்கையின் சுதந்திர தினத்தை கரிநாளாக குறிப்பிட்டு பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

வடக்கு - கிழக்கு மக்களின் வாழ்வுரிமையையும் காணாமல் ஆக்கப்பட்டோருக்கு நீதிகேட்டும் நாட்டின் 73 ஆவது சுதந்திர நாளான இன்று கரிநாளாகப் பிரகடனப்படுத்தப்பட்டு பல்வேறு போராட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.

இந் நிலையில் யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் கரிநாளை பிரகடனப்படுத்தி பதாதைகள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.


No comments