கொரோனா! கிழக்கில் முதலாவது மரணம்!


கிழக்கு மாகாணத்தில் முதலாவது கொரோனா மரணம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சம்மாந்துறை பகுதியைச் சேர்ந்த 80 வயதுடைய ஆணொருவர் நேற்று இவ்வாறு கொரோனா தொற்றுக்குள்ளான நிலையில் உயிரிழந்துள்ளார் என கிழக்கு மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் லதாகரன் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்ட கல்முனை பிராந்தியத்தில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 80 வயதான ஆண் ஒருவரே  உயிரிழந்தவர் என தொியவந்துள்ளது.  

No comments